உலகத்தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் வாழ் தமிழரும், பிரபல தொழிலதிபருமான MA முஸ்தபா அவர்களுக்கு விருது!

கம்போடியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் வாழ் தமிழரும், பிரபல தொழிலதிபருமான MA முஸ்தபா அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் பிரபல தொழிலதிபர், முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தலைவர், சென்னை கவிக்கோ மன்றத்தின் நிறுவனர் மற்றும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக் பெண்கள் பள்ளியின் தாளாளர் மு.அ.முகமது முஸ்தபா என்பது குறிப்பிடத்தக்கது.