சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்க்கு தொற்று உறுதி

Singapore President Halimah Yacob tests positive for COVID-19

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் அவர்களுக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தமக்கு இருப்பதாகவும் அவர் நேற்று (ஜூலை 4) தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் மேலும் ஒரு ஊழியர் மரணம்; கடலில் தவறி விழுந்து பலி – 4 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சடலம்

நல்ல வேலையாக, இரண்டு தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டதாக அவர் கூறினார்.

தாம் விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன் என்று கூறிய அதிபர், இந்த வார நிகழ்வுகளை தவறவிட்டதற்கு வருந்துவதாகவும் அவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களுக்கு இன்பச் செய்தி கூறிய “முஸ்தபா சென்டர்”