போதைப்பொருள் கடத்திய வழக்கில் சிங்கப்பூர் தமிழர் தங்கராஜு சுப்பையா தூக்கிலிடப்பட்டார்!

சிங்கப்பூரில் தங்கிப் பணிபுரிந்து வந்தவர் தங்கராஜு சுப்பையா (வயது 46). கடந்த 2013- ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 1,017.9 கிராம் போதைப்பொருளைக் கடத்த ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொண்டதாக அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் மீது சிங்கப்பூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, அவரிடம் தீவிர விசாரணையை நடத்தியது. சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்த பாதசாரி ஆடவர் அதைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். … Continue reading போதைப்பொருள் கடத்திய வழக்கில் சிங்கப்பூர் தமிழர் தங்கராஜு சுப்பையா தூக்கிலிடப்பட்டார்!