DBS PayLah மற்றும் OCBC Pay Anyone ஆப்-களை பயன்படுத்தி தற்போது சிங்கப்பூரர்கள் தாய்லாந்திலும் பண பரிவர்த்தனை செய்ய முடியும்.
அதாவது பாங்காக், பட்டாயா மற்றும் ஃபூகெட்டிலும் உள்ள சுமார் 8 மில்லியனுக்கும் அதிகமான வணிகர்கள், சில்லறை விற்பனை கடைகளில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்து பண பரிவர்த்தனை செய்ய முடியும்.
பயங்கர விபத்தில் சிக்கிய லாரி… இரு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே மரணம்
Chatuchak Weekend Market மற்றும் பாங்காக்கில் உள்ள பிளாட்டினம் மால் ஆகியவை இந்த புதிய கட்டண முறையை ஏற்றுக்கொள்ளும் இடங்களில் அடங்கும்.
ஷாப்பிங் செய்பவர்கள் செய்ய வேண்டியது, PromptPay QR குறியீட்டை கவனத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.
இதில் கடைசியாக நாம் செலுத்தப்பட வேண்டிய தொகை சிங்கப்பூர் டாலரில் இருக்கும்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், Scoot விமானங்கள் ரத்து – SIA அறிவிப்பின் பின்னணி என்ன?