சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு கடத்திவரப்பட்ட தங்கம் விமான நிலையத்தில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் கடத்தி கொண்டுவரப்பட்ட இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் பறிமுதல் செய்யப்பட்டது.
தடுப்பூசி மருந்துகள் மலிவு, சமமான முறையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – பிரதமர் லீ
விமான நிலைய அதிகாரிகளின் வழக்கமான சோதனையில் தங்கத்தை கடத்தி வந்த நபரை அதிகாரிகள் பிடித்தனர்.
இதில் 200 கிராம் தங்கத்தை கடத்தி வந்த ஆடவர் ஒருவரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து கடத்தல் பொருட்கள் சிக்குவது வழக்கம்.
இருப்பினும், இந்த கொரோனா காலத்திலும் கடத்தல் பொருட்கள் பிடிப்படுவது சக பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜோகூர் நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்!
சிங்கப்பூரிலிருந்து சென்னை, கோவை, திருச்சி செல்லும் விமானங்கள்!