சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர்களே, பொதுமக்களே இத ஒருபோதும் செய்யாதீங்க – உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பில் வெளிநாட்டு தேசிய அடையாளங்களை அனுமதியின்றி பகிரங்கமாக வெளிக்காட்டுவது குற்றம் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், அந்நாடுகளின் அடையாளத்தை கொண்ட ஆடைகளை அணிவதும் குற்றம் என்று உள்துறை அமைச்சகம் (MHA) இன்று எச்சரிக்கை செய்துள்ளது. கடும் நோயால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் – காலை இழக்கும் நிலையில் இருந்த ஊழியருக்கு உதவிக்கரம் நீட்டிய சிங்கப்பூரர்கள்! மீறினால் சட்டத்தின்படி குற்றவாளிகளுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் S$500 வரை … Continue reading சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர்களே, பொதுமக்களே இத ஒருபோதும் செய்யாதீங்க – உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை