தமிழுக்கு மிக முக்கியம் அளிக்கும் நாடுகளில் முதன்மையானது சிங்கப்பூர், இங்கு தமிழ் எண்களால் வடிவமைக்கப்பட்ட மணிக்கூண்டு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த மணிக்கூண்டு தெம்பனிஸ் வெஸ்ட் சமூக மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மர்மமான வூஹான் வைரஸ்; முதல் நபரை உறுதிப்படுத்திய சிங்கப்பூர்..!
அந்த மணிக்கூண்டில் தமிழ் மொழிக்கும் அங்கீகாரம் கொடுத்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரத்தில் பன்னிரெண்டு, மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய எண்கள் தமிழ் எழுத்துக்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் அதிகாரப்பூர்வமாக நான்கு மொழிகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்தில் சிக்கிய இளம்பெண்..!
இது சிங்கப்பூர் தமிழ் மக்கள் மட்டுமல்லாமல், அனைத்து தமிழ் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.