ஸ்ரீ மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழாவில் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்!

  ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் தீமிதித் திருவிழா, இவ்வாண்டு வரும் நவம்பர் 5- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிங்கப்பூரின் செளத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன், தீமிதித் திருவிழா அன்று பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. சாங்கி விமான நிலையம் அருகே விபத்து: டாக்ஸி மோதி சுக்குநூறாய் போன பைக் (வீடியோ) அதன்படி, நவம்பர் … Continue reading ஸ்ரீ மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழாவில் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்!