முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள், வரும் செவ்வாய்கிழமை (ஏப்ரல் 26) முதல் சிங்கப்பூருக்குள் நுழைய கோவிட்-19 சோதனைகள் எதுவும் மேற்கொள்ள தேவையில்லை....
கோவிட்-19 தடுப்பூசிக்கு தகுதியுடையோர் அனைவரும் தடுப்பூசி நிலையத்திற்கு சென்று முன்பதிவின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும். இந்த புதிய நடைமுறை இன்று வியாழன்...
சிங்கப்பூரில் மார்ச்.,06 நிலவரப்படி, கொரோனா கிருமித்தொற்று காரணமாக மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. தொற்று தொடங்கியதிலிருந்து...