வருகின்ற டிசம்பர் மாதத்தில் தனது இடத்தை கட்ட உரிமையாளரிடம் கொடுக்க இருப்பதாகவும் மேலும் தனிப்பட்ட முறையில் அதற்காக யோசித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது....
இரு தரப்பு அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் பல ஆண்டுகளாக வலுப்படுத்தி வந்த ஒத்துழைப்புக்களை மேலும் இரு நாடுகளும் வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது....
கொவிட்-19 காரணமாக அதிக பின்னடைவைச் சந்தித்துள்ள சுற்றுலாத் துறைகளை மேம்படுத்தும் வகையில் புதிதாக நான்கு சுற்றுலாத் தளங்களை அறிமுகம் செய்வதாக கூறப்பட்டுள்ளது....
தேவைக்கு ஏற்றவாறு காட்டப்படும் அடுக்குமாடி வீட்டுத்(பிடிஓ) திட்டங்களில் 85% முடிவதற்கு தாமதமாகும் என்றும் இதில் ஏறத்தாழ 43000 வீடுகள் பாதிக்கப்படும் என்றும்...
சிங்கப்பூரில் ஊழியர்கள் பலர் தற்போது வேலையிடங்களுக்கு அதிகமாக செல்லமுடிகிறது, அவர்களின் அதிகபட்ச அனுமதி 75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 50...