“கோயிலுக்கு வரும்போது முகக்கவசம் அணியுமாறு பக்தர்களுக்கு புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்!”
சிங்கப்பூரில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கூட்டமான இடங்களுக்கு செல்லும் போது, பொதுமக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும்...