சிங்கப்பூரில் நாளை (பிப்.18) முதல் சுகாதாரப் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, பாலர் பள்ளிகள் போன்ற எளிதில் தொற்று பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் சேவை...
சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (NTU) விடுதியின் கழிவுநீர் மாதிரிகளில் COVID-19 கிருமித்தொற்று மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக...
கோவிட்-19 கிருமித் தாெற்று பொதுவாக நீங்கள் செல்லக்கூடிய உணவு அங்காடியிலிருந்தோ, விமானத்திலிருந்தோ அல்லது உல்லாச கப்பலிலிருந்தோ உங்களிடம் தாெற்றிக் கொள்ளலாம்....
சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பகுதிகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் கொரோனா தடுப்பு...
சிங்கப்பூரில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு வருவோரிடம் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளும் முன்னோடித் திட்டம் நேற்று (25-06-2021) முதல்...
சிங்கப்பூரில் உள்ள ரெட்ஹில் பகுதியில் கிருமித்தொற்று பரவல் அதிகரித்து வரும் காரணத்தால், அங்குள்ள அதிகமான குடியிருப்பாளர்களிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரெட்ஹில் வட்டாரத்தில்...
சிங்கப்பூரில் உள்ள தியோங் பாரு சந்தை, உணவு நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வாடகைதாரர்களுக்கு நேற்று (18-06-2021) முதல் கட்டாய கிருமித்தொற்று...