சிங்கப்பூரில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து நவம்பர் மாதம் வரையிலான இடைப்பட்ட காலகட்டத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய சந்தேகத்தின் அடிப்படையில் 69 சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும்...
சிங்கப்பூரில் பல்வேறு விதமாக கஞ்சாப் புழக்கம் அதிகமாகி இருப்பதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.கடத்தல்காரர்கள் போதைப்பொருட்களை தேங்காய், பழங்கள், கேக்குகள்,...
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிங்கப்பூரர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 81க்கு அருகில், நவம்பர் 2 மதியம்...
சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி ஆடவர், தற்போது குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலுக்காக 2020 ஆம்...
போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கையில் 3 ஆடவர்கள் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் பிடிபட்டனர். இந்த சோதனையில் 2 கிலோவுக்கும் அதிகமான...
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் கே. தர்மலிங்கத்துக்கு நேற்று...
தீவு முழுவதும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும்...
மலேசிய நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளி போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி நாகேந்திரன் கே.தர்மலிங்கத்தின் மேல்முறையீட்டு மனுக்களை சிங்கப்பூர் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று...