கடந்த டிசம்பர் 13- ஆம் தேதி அன்று தமிழகம் வந்திருந்த சிங்கப்பூரின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், மதுரைக்கு சென்றிருந்தார்....
ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கலந்துக் கொண்ட இரண்டாவது கூட்டம், அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நேற்று முன்தினம் (20/04/2022)...
சிங்கப்பூரில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், சிங்கப்பூரின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ள...
சிங்கப்பூரின் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைள், கொரோனா தடுப்பூசிப் போடும்...
நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வருமான பி.டி.ராஜனின் பேரன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆவார். இவர் திருச்சி...