சிங்கப்பூரில் வேலை அனுமதியை பெறுவதற்காக, உள்ளூர் நிறுவனத்தில் பணிபுரிவதாக வெளிநாட்டவர் ஒருவர் மனிதவள அமைச்சகத்திடம் (MOM) பொய்யான தகவலை அளித்துள்ளார். அவருக்கு...
புதிய வெளிநாட்டு நெட்வொர்க்குகள் மற்றும் நிபுணத்துவம், புதிய பணி அனுமதி ஆகியவற்றை சிங்கப்பூர் அரசு அறிமுகப்படுத்தியது. இது சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாட்டினரை...
சிங்கப்பூரின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் வெளிநாட்டு ஊழியர்கள் பணியமர்த்தப் படுகின்றனர்.சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் வழக்கறிஞர்கள்...
சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் தங்கும் விடுதிகளில் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக,அமலில் உள்ள சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்ந்து பரிசீலிக்கப்படும்...
சிங்கப்பூரில் சமூக நிகழ்வுகளில் பங்களித்து வந்த வங்கதேச ஊழியரின் வேலை அனுமதிச் சீட்டு புதுப்பிக்கப்படாதது குறித்து மனிதவள அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.சிங்கப்பூரில்...
வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூரில் வசித்து பணி செய்தது திருப்தி அளிப்பதாக 99 விழுக்காடு பணிப்பெண்கள் தெரிவித்துள்ளனர். Covid-19 வைரஸ் தொற்றுக்கு மத்தியில் கடந்த...
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம், நாகலூரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மகன் வரதராஜன் (28). இவர் சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக...
திண்டுக்கல் மாவட்டம், ரெண்டலப்பாறை பகுதியை சேர்ந்தவர் ஐசக் நியூட்டன், இவர் சிங்கப்பூரில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். நியூட்டனுக்கு, மெசியா என்ற...