foreign worker

வேலை அனுமதிக்காக இத செய்யாதீங்க.. வெளிநாட்டவருக்கு சிறை

Rahman Rahim
சிங்கப்பூரில் வேலை அனுமதியை பெறுவதற்காக, உள்ளூர் நிறுவனத்தில் பணிபுரிவதாக வெளிநாட்டவர் ஒருவர் மனிதவள அமைச்சகத்திடம் (MOM) பொய்யான தகவலை அளித்துள்ளார். அவருக்கு...

வெளிநாட்டு ஊழியர் தீ விபத்தில் மரணம்! – நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சகம் அறிக்கை!

Editor
சிங்கப்பூரில் பணியிடத்தில் வெளிநாட்டு ஊழியர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.சுமார் 270,000 வெள்ளி அபராதமாக செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிட பாதுகாப்பு,சுகாதாரச்...

சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களுக்கு முக்கிய செய்தி!

Antony Raj
புதிய வெளிநாட்டு நெட்வொர்க்குகள் மற்றும் நிபுணத்துவம், புதிய பணி அனுமதி ஆகியவற்றை சிங்கப்பூர் அரசு அறிமுகப்படுத்தியது. இது சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாட்டினரை...

அமலுக்கு வந்த குறைந்தபட்ச ஊதிய உயர்வு திட்டம்! – பலனடைவது யார்? உள்ளூர் ஊழியர்களா?

Editor
சிங்கப்பூரில் குறைந்த வருமானம் பெறும் உள்ளூர் முழுநேர தொழிலாளர்கள் சுமார் 1,59,000 பேருக்கு குறைந்தபட்ச சம்பளமாக $1,400 இன்று (செப்டம்பர் 1)...

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான சட்டச்சேவை! – திட்டத்திற்கான நிதியை அரசு வழங்கும்

Editor
சிங்கப்பூரின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் வெளிநாட்டு ஊழியர்கள் பணியமர்த்தப் படுகின்றனர்.சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் வழக்கறிஞர்கள்...

தங்கும் விடுதியில் உள்ள ஊழியர்களின் கவனத்திற்கு! – தளர்வுகள் தங்கும் விடுதியில் வசிப்பவர்களுக்கு உண்டா?

Editor
சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் தங்கும் விடுதிகளில் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக,அமலில் உள்ள சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்ந்து பரிசீலிக்கப்படும்...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை என்ன? – சிங்கப்பூரில் இப்படியெல்லாமா நடக்குது!!

Editor
சிங்கப்பூரில் சமூக நிகழ்வுகளில் பங்களித்து வந்த வங்கதேச ஊழியரின் வேலை அனுமதிச் சீட்டு புதுப்பிக்கப்படாதது குறித்து மனிதவள அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.சிங்கப்பூரில்...

“திருப்தியா இருக்கு! ” – சிங்கப்பூரில் தங்கி பணிபுரிவது திருப்தியாக இருப்பதாக தெரிவித்த இல்லப் பணிப்பெண்கள்

Editor
வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூரில் வசித்து பணி செய்தது திருப்தி அளிப்பதாக 99 விழுக்காடு பணிப்பெண்கள் தெரிவித்துள்ளனர். Covid-19 வைரஸ் தொற்றுக்கு மத்தியில் கடந்த...

சிங்கப்பூரில் 100 நாட்களுக்கு மேலாக தமிழக ஊழியரை காணவில்லை; மீட்டுத்தர மத்திய அரசிடம் கோரிக்கை!

Rahman Rahim
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம், நாகலூரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மகன் வரதராஜன் (28). இவர் சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக...

சிங்கப்பூரில் இருந்து திரும்பிய கணவரின் வீட்டிற்கு சென்ற மனைவி மர்மமான முறையில் மரணம் – போராட்டத்தில் உறவினர்கள்

Rahman Rahim
திண்டுக்கல் மாவட்டம், ரெண்டலப்பாறை பகுதியை சேர்ந்தவர் ஐசக் நியூட்டன், இவர் சிங்கப்பூரில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். நியூட்டனுக்கு, மெசியா என்ற...