சிங்கப்பூரில் இன்று (16-08-2021) முதல் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாத கட்டுமானத் துறை ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. தடுப்பூசி போட்டுக்கொள்ளாத...
சிங்கப்பூரில் கட்டுமானம் மற்றும் கப்பல் பட்டறை போன்ற துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதி இந்த ஆண்டுடன் காலாவதியாகி புதுப்பிப்புக்கான...
கோவிட்-19 தொற்றுப்பரவலின் காரணமாக போடப்பட்ட கட்டுபாடுகளில் சில தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், சிங்கப்பூரில் உள்ள மலேசியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்....
மெய்நிகர் தேசிய தின கலாசார நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்களும், பணிப்பெண்களும் பங்கேற்று மகிழ்ச்சி அடைந்தனர். (AGWO) வெளிநாட்டு ஊழியர் தொடர்புக் கூட்டணி...
வெளிநாட்டு ஊழியர்கள், பணிப்பெண்கள் ஆகியோரின் உரிமைகள், சட்டங்களின் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பு ஆகியவை பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த எத்தகைய நடவடிக்கைகள்...
வெளிநாட்டிலிருந்து வந்து தங்கி வேலை செய்யும் 6800க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு "கப்கேக்"களையும், "குக்கீஸ்"களையும் கொடுக்க சிறுவர்கள் உதவி செய்துள்ளனர்....