வெளிநாட்டிலிருந்து வந்து தங்கி வேலை செய்யும் 6800க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு "கப்கேக்"களையும், "குக்கீஸ்"களையும் கொடுக்க சிறுவர்கள் உதவி செய்துள்ளனர்....
கொரோனா கிருமித்தொற்று பரவல் காரணமாக சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள உயர் கட்டுப்பாடுகளால் தொழிலாளர் சந்தை மேம்பாட்டுக்கு தடையாக விளங்கக்கூடும் என கவனிப்பாளர்கள்...
சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான சம்பளத்தில் முறைகேடு நடைபெற்றதாக அளிக்கப்பட்ட சுமார் 960 புகார்களை மனிதவள அமைச்சகத்தின் அதிகாரிகள் விசாரித்து உள்ளதாக...
சிங்கப்பூரின் வெளிநாட்டு ஊழியர்களை கொண்டு செல்ல லாரிகள் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் பெருமளவு அபாயங்களை சந்திக்கின்றனர். ஒரு விவாத நிகழ்ச்சியில் இது...
கொவிட்-19 பரவல் மக்களை பெருமளவு பாதித்தது. அனைவரின் வாழ்வாதாரமும் பாதிப்பிற்குள்ளாகியது. குறிப்பாக அண்டை நாடுகளில் இருந்து வந்து சிங்கப்பூரில் கடை நிலை...