Foreign Workers

வெளிநாட்டு ஊழியர்களின் நடமாட்ட கட்டுப்பாடுகள் தளர்வு தற்காலிக நிறுத்தம்

Editor
வெளிநாட்டு ஊழியர்களின் நடமாட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

வெளிநாட்டு ஊழியர்களுக்கான இரண்டு புதிய தடுப்பூசி நிலையங்கள்

Editor
வெளிநாட்டு ஊழியர்களுக்கான இரண்டு புதிய தடுப்பூசி நிலையங்கள், சிலேத்தார் மற்றும் கிரான்ஜியில் திறக்கப்பட்டுள்ளன....

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் 2 ஊழியர்களுக்கு தொற்று

Editor
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் 2 ஊழியர்களுக்கு தொற்று...

ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் லாரிகளில் சோதனை – குற்றங்கள் கண்டுபிடிப்பு

Editor
ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் லாரிகளின் இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 13 குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று நிலப் போக்குவரத்து ஆணையம்...

முன்னெச்சரிக்கையாக தங்கும் விடுதிகளிலும், வேலையிடங்களிலும் கூடுதல் பரிசோதனை

Editor
வெஸ்ட்லைட் உட்லேண்ட்ஸ் தங்கும் விடுதியில் ஏற்பட்ட புதிய தொற்றுநோயை பாதிப்பைத் தொடர்ந்து தங்கும் விடுதிகளிலும் மற்றும் வேலையிடங்களிலும் கூடுதல் COVID-19 பரிசோதனைகள்...

லாரிகளில் ஏற்றிச்செல்லப்படும் ஊழியர்கள் விபத்தில் சிக்கும் அவலம் – வலுக்கும் எதிர்ப்பு

Editor
இந்த விபத்துகளைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பல அமைப்புகளும் லாரி மூலம் ஊழியர்களை ஏற்றிச்செல்லும் நடைமுறைக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றனர்....

தங்கும் விடுதி ஒன்றில் 24 வெளிநாட்டு ஊழியர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டிருக்கலாம்

Editor
வெஸ்ட்லைட் உட்லேண்ட்ஸ் தங்கும் விடுதியில் வசிக்கும் 5 பேருக்கு மீண்டும் கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கிருமித்தொற்றுக்கான சிறப்பு சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார...

“மீண்டும் தனிமைப்படுத்தப்படுவது சோகம் மற்றும் கவலை அளிக்கிறது” – தங்கும் விடுதி ஊழியர்கள்

Editor
"மீண்டும் தனிமைப்படுத்தப்படுவது சோகம் மற்றும் கவலை அளிக்கிறது" - தங்கும் விடுதி ஊழியர்கள்...

கட்டுமானத் தளத்தில் இயந்திரத்தின் ஒரு பகுதி விழுந்ததில் வெளிநாட்டு ஊழியர் மரணம்

Editor
சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில், நிலம் தோண்டும் இயந்திரத்தின் ஒரு பகுதி விழுந்ததில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

வெளிநாட்டு ஊழியர்கள் லாரி விபத்து: மேலும் ஒரு ஊழியர் மரணம்!

Editor
பான்-தீவு அதிவேக நெடுஞ்சாலையில் (PIE) கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி லாரி மற்றும் டிப்பர் லாரி இடையே விபத்து ஏற்பட்டது, இதில்...