சிங்கப்பூரில் வேலையை இழந்து வீதிகளில் படுத்து உறங்கும் ஊழியர்கள்! – வாடகை செலுத்தமுடியாமல் இருப்பிடத்தை இழந்து நிற்கும் அவலம்
கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றுப் பரவலின் போது வசிப்பிடம் இன்றி வீதிகளில் தங்குவோர் எண்ணிக்கை மற்ற நாடுகளில் சற்று அதிகரித்த நிலையில்,சிங்கப்பூரில் அவர்களின்...