நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர்.. மீண்டும் வேலை தேட சிங்கப்பூர் நுழைய முயன்றதால் பிரம்படி
சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர், சிங்கப்பூருக்குள் மீண்டும் வர முயன்றதால் சிறை மற்றும் பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது. குடிநுழைவு குற்றங்களுக்காக...