Israel

இஸ்ரேல் தூதரகத்தின் வாசலில் வைக்கப்பட்ட பதாகை.. அரசாங்கத்தின் அறிவுரைகளை மீறிய பெண்ணிடம் விசாரணை

Rahman Rahim
இஸ்ரேல் தூதரகத்தின் நுழைவாயிலில் பாலஸ்தீனுக்கு ஆதரவாக வாசகம் அடங்கிய பதாகைகளை வைத்ததாகக் கூறப்படும் 20 வயது பெண் ஒருவரிடம் போலீசார் விசாரணை...

சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர்களே, பொதுமக்களே இத ஒருபோதும் செய்யாதீங்க – உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

Rahman Rahim
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பில் வெளிநாட்டு தேசிய அடையாளங்களை அனுமதியின்றி பகிரங்கமாக வெளிக்காட்டுவது குற்றம் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், அந்நாடுகளின் அடையாளத்தை கொண்ட...

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டினருக்கு மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை

Rahman Rahim
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் நீடிக்கும் இவ்வேளையில் வெளிநாட்டினர் சிங்கப்பூரை தங்கள் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் (MOM)...

காஸாவுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்!

Karthik
  இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள, காஸா நகரத்தில் வசிக்கும் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். அத்துடன், இஸ்ரேல் நடத்தி...

தடை இருந்தும் பதாகையை ஏந்திய ஆடவர் – போலீஸ் விசாரணை

Rahman Rahim
ஹாங் லிம் பூங்காவில் உள்ள பேச்சாளர் சதுக்கத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் சண்டை தொடர்பான பதாகையை ஏந்திய ஆடவரிடம் சிங்கப்பூர் போலீஸ் படை (SPF)...

சிங்கப்பூரில் நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை – அனைத்தும் நிராகரிப்பு

Rahman Rahim
இஸ்ரேல்-ஹமாஸ் சண்டை காரணமாக சிங்கப்பூரில் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என சொல்லப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களால் அதற்கான...

இஸ்ரேலில் இருந்து தென் கொரிய இராணுவ விமானம் மூலம் 6 சிங்கப்பூரர்கள் மீட்பு

Rahman Rahim
இஸ்ரேலில் இருந்து ஆறு சிங்கப்பூரர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் தென் கொரிய இராணுவ விமானம் மூலம் நேற்று அக்....

இந்த நாட்டின் பகுதிக்கு பயணிக்க வேண்டாம் – சிங்கப்பூர் அறிவுறுத்தல்

Rahman Rahim
இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் போராட்ட குழு நடத்திய தாக்குதலுக்கு சிங்கப்பூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு வன்முறையை உடனடியாக நிறுத்த...

ஜெருசலேத்தில் நடந்த தாக்குதலுக்கு கடும் கண்டணத்தைப் பதிவு செய்த சிங்கப்பூர்!

Karthik
ஜெருசலேத்தில் மத வழிபாட்டுத் தலத்துக்கு வெளியே மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு உலக...

இஸ்ரேலில் உள்ள சிங்கப்பூரர்கள் கவனத்துடன் இருக்குமாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

Karthik
இஸ்ரேலில் உள்ள ஜெருசலேத்தில் நடந்த வெடிக்குண்டு தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் அரசு...