அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்று மனிதவள அமைச்சர் ஜோசபின் தியோ இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 15) தெரிவித்தார்....
வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டத்தில் பயன்பெறுவதற்கு நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையைக் கட்டிக்காக்கவேண்டும் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ தெரிவித்துள்ளார்....