இராமநாதபுரத்தில் ஊழியர் வீட்டு திருமணம்.. சிங்கப்பூர் முதலாளிகள் “மாஸ் என்ட்ரி” – பள்ளிக்கு நிதி வழங்கி கௌரவம்
சிங்கப்பூர் முதலாளிகள் தங்கள் ஊழியரின் அன்பான அழைப்பை ஏற்று முதுகுளத்தூர் வந்து திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ்நாட்டு ஊழியர்களின்...