Ministry of Health

“சிங்கப்பூரில் கூட்டமான இடங்களில் முகக்கவசங்களை அணியுமாறு பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!”

Karthik
  சிங்கப்பூரில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (டிச.15) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது....

சிங்கப்பூரில் 12 முதல் 17 வயது வரையுள்ள சிறுவர்கள் ‘Nuvaxovid’ தடுப்பூசிப் போட்டுக் கொள்ளலாம் என அறிவிப்பு!

Karthik
  சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் (Ministry Of Health, Singapore) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று, சிங்கப்பூரில் வசிக்கும்...

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண் உயிரிழப்பு….. இழப்பீட்டை வழங்கியது சுகாதாரத்துறை அமைச்சகம்!

Karthik
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் மேடம் ஒன்டல் சார்லின் வர்காஸ் (Madam Ontal Charlene Vargas). இவருக்கு வயது 43. இந்த பெண்...

சிங்கப்பூரில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிப்பு!

Karthik
சிங்கப்பூரில் கொரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...

என்னப்பா சொல்றீங்க!- இவங்களையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லையா?

Editor
சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் கோவிட்-19 பரிசோதனையில் நேர்மறையான முடிவைப் பெற்றுள்ளார்.தனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை முகநூல் பதிவின் வாயிலாக...

சிங்கப்பூரில் 80 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்!

Karthik
சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் வசிக்கும் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் தகுதியுடைவர்கள் இரண்டாவது கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை...

மூன்று நாள் பயணமாக மலேசியாவுக்கு செல்கிறார் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர்!

Karthik
சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யீ காங், மூன்று நாள் அரசுமுறை அதிகாரப்பூர்வ பயணமாக இன்று (23/03/2022) மலேசியாவுக்கு செல்லவிருக்கிறார். சிங்கப்பூரில்...

வெளிநாடுகளில் உள்ள சிங்கப்பூரர்களின் கவனத்திற்கு… இம்மாத இறுதியில் ‘Vaccination channels’ நிறுத்தப்படும் என அறிவிப்பு!

Karthik
சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகளவில் தற்போது கொரோனா தடுப்பூசி எளிதாகக் கிடைப்பதாலும், எல்லைக் கட்டுப்பாட்டு...

“சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு உதவ 100 ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படுவர்”- சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல்!

Karthik
சிங்கப்பூரில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிதாக நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான...

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் 7 நாள் கட்டாய வீட்டுத் தனிமை!

Karthik
இந்தியாவில் கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும், இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள்,...