சிங்கப்பூரில் விதிக்கப்பட்ட 2 வருட கட்டுப்பாடுகளுக்குப் பிறகு வெளிநாட்டு ஊழியர்கள் ரமலான் தொழுகைகளை ஒன்றாகச் மேற்கொள்கின்றனர். கடந்த மார்ச் 29 அன்று...
ரமலான் மாதத்தைக் கடைப்பிடிக்கும் முஸ்லீம் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுக்குள் கூட்டு தொழுகை நடத்த அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....