Prevention

சிங்கப்பூரில் மேலும் 1,650 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

Editor
சிங்கப்பூரில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு கட்டுப்பாடுகளை...

செப்.27 முதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

Editor
சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணிகளில் முன்களப்பணியாளர்கள் தொடர்ந்து...

செப்.24 முதல் மருத்துவமனைகளில் வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை!

Editor
சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், கொரோனா தடுப்பு பணிகளும் தொய்வின்றி நடைபெற்று...

இலவச முகக்கவசங்கள் விநியோகம் ஆக. 26- ஆம் தேதி தொடங்குகிறது!

Editor
  சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை அமைச்சகம் இடைவிடாமல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. மற்றொரு புறம் கொரோனா தடுப்பூசிப் போடும்...

சிங்கப்பூரில் கொரோனாவின் தற்போதைய நிலை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

Editor
  சிங்கப்பூரில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த கொரோனா பரவல், அரசு தொடர்ச்சியாக மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக...

“காலம் கடந்து விடுவதற்கு முன் விழித்துக்கொள்ளுங்கள்”- முதியவர்களுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தல்!

Editor
  சிங்கப்பூரில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைளை சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது. அரசின் கொரோனா தடுப்பு...

அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறல்… மூன்று முன்னாள் இரவு விடுதிகளின் உணவு- பான உரிமம் ரத்து!

Editor
  கொரோனாவால் பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதால் உயர் விழிப்புநிலை இரண்டாம் கட்டம் சிங்கப்பூர் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பகுதிகளிலும்...

கொரோனா விதிமீறல்- இந்திய நாட்டைச் சேர்ந்தவருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை!

Editor
  இந்திய நாட்டைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன் பார்த்திபன். இவருக்கு வயது 26. இவர் வேலை பாஸில் (Employment Pass) சிங்கப்பூரில் பணிபுரிந்து...

முகக்கவசம் அணிவதில் அலட்சியம்… ஆண் நபர்கள் மீது விசாரணை!

Editor
  சிங்கப்பூரில் அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, சிங்கப்பூர் முழுவதும் கொரோனா பரவல் தற்போது குறைந்து வருகிறது. அதேபோல், கொரோனா...

சிங்கப்பூர் நிரந்தர குடியுரிமைப் பெற்றவருக்கு 7,000 சிங்கப்பூர் டாலர் அபராதம்!

Editor
  சிங்கப்பூரின் நிரந்தர குடியுரிமைப் பெற்றவர் கோ கியூங் ஹோ (Ko Kyung Ho). இவருக்கு வயது 46. இவர் கடந்த...