கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊழியர்கள் 6 பேர் கைதுRahman RahimFebruary 16, 2024February 16, 2024 February 16, 2024February 16, 2024 நிகோல் நெடுஞ்சாலையில் கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் (பிப்ரவரி 14) இந்த...
லிட்டில் இந்தியாவில் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற 33 வயது ஆடவர்.. 10 மணி நேரத்துக்குள் கைது செய்த போலீஸ்Rahman RahimDecember 13, 2023 December 13, 2023 லிட்டில் இந்தியா அருகே முதியவர் ஒருவரிடம் ஆயுதம் ஏந்தி கொள்ளையடிக்க முயன்றதாக 33 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கசாப்புக்...
வேலை இல்லாததால் பெற்றோருடன் சண்டை.. சிங்கப்பூரில் கொள்ளையில் ஈடுபட்ட ஆடவருக்கு 12 பிரம்படிRahman RahimNovember 1, 2023 November 1, 2023 வேலையில்லாத காரணத்தால் குடும்பத்தில் பெற்றோருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய 32 வயதான ஆடவர் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. செலவுக்கு பணம்...
ஆயுதம் ஏந்தி கொள்ளையில் ஈடுபட்ட 15 வயது சிறுவன்.. கைது செய்தது போலீஸ்Rahman RahimSeptember 20, 2023 September 20, 2023 சிங்கப்பூரில் ஆயுதம் ஏந்தி கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் செப். 18 நடந்த...
உட்லண்ட்ஸில் கைப்பையை கொள்ளையடித்த வெளிநாட்டவர் கைது – 12 பிரம்படிகள்?Rahman RahimAugust 24, 2023 August 24, 2023 சிங்கப்பூரில் பெண் ஒருவரின் கைப்பையை கொள்ளையடிக்க முயற்சி செய்த சந்தேகத்தின் பேரில் 48 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த கைப்பையில்...
பட்டப்பகலில் ஆயுதம் வைத்து கொள்ளையடிக்க முயற்சி – பெண் ஒருவர் மீது தாக்குதல்Rahman RahimJanuary 11, 2023 January 11, 2023 ஆயுதம் ஏந்தி கொள்ளையடிக்க முயன்ற சந்தேகத்தின்பேரில் 57 வயது ஆடவரை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் ஜன.9 ஆம் தேதி,...
பெண்ணை அடித்து தாக்கி S$3,000 ரொக்கம் கொள்ளை – அதே நாளில் ஆடவர் கைதுRahman RahimSeptember 15, 2022 September 15, 2022 சிங்கப்பூரில் கொள்ளை சம்பவம் தொடர்பில் 36 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெடோக் நார்த் ஸ்ட்ரீட்2 க்கு அருகில் 45...
சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் தமிழக ஊழியரின் குடும்பத்தில் முகமூடி கும்பல் அட்டகாசம்; தீரன் பட பாணியில் தாக்கி நகை, கார் கொள்ளை!Rahman RahimMay 10, 2022 May 10, 2022 சிங்கப்பூரில் வேலை பார்த்து வருபவர் சரவணன், இவர் பெரம்பலூர் பகுதி அம்மாபாளையம் பிரதான சாலையை சேர்ந்தவர். இவரது மனைவி ரம்யா பெரம்பலூர்...
சிங்கப்பூரில் வெளிநாட்டவரிடம் கத்தி முனையில் 50,000 வெள்ளி கொள்ளை முயற்சி.!Rahman RahimMarch 11, 2022March 11, 2022 March 11, 2022March 11, 2022 சிங்கப்பூரில் டெர்ரி போங் ஹோங் ஷி (Terry Tong Hong Zhi) என்ற 20 வயது இளைஞர், வியட்னாம் நாட்டை சேர்ந்த...
கொள்ளையில் ஈடுபட்ட துஷீந்தர் சேகரனுக்கு சிறை, பிரம்படி – கார்த்திக் வழக்கு நிலுவை!Rahman RahimFebruary 4, 2022 February 4, 2022 ஜூரோங் ஈஸ்ட்டில் உரிமம் பெற்ற பணம் மாற்றுக்காரரிடம் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுப்பட்டதற்காக, 22 வயது இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஆறு...