safe distancing

“பாதுகாப்பு இடைவெளி இனி தேவையில்லை”… குழு, வேலையிட வரம்பு இல்லை – அசத்தல் அறிவிப்புகள் ஓர் பார்வை!

Rahman Rahim
சிங்கப்பூரில் ஒன்றுகூடும் குழு வரம்புகளின் எண்ணிக்கை அல்லது வேலையிட வரம்புகள் இனி அடுத்த செவ்வாய் (ஏப்ரல் 26) முதல் இருக்காது என்று...

சிங்கப்பூர் அதிகாரிகளின் அதிரடி சோதனை: 56 வணிக நிறுவனங்கள், 177 நபர்கள் பிடிப்பட்டன

Rahman Rahim
கோவிட்-19 விதிமுறையை மீறிய உணவு மற்றும் பான கடைகள் சோதனையில் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான சோதனை...

ஒன்றாக கூடியதாக 10 பேரிடம் போலீசார் விசாரணை – காயம் ஏற்படுத்தியதாக ஒருவர் கைது

Editor
பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளுக்கு இணங்கவில்லை என்ற சந்தேகத்தின்பேரில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்கள் மற்றும் ஐந்து பெண்களிடம் போலீசார்...

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 38 நபர்கள் உணவு நிலையங்களில் பிடிபட்டனர்

Editor
முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்கள், உணவங்காடி நிலையங்களில் உணவருந்தியபோது பிடிபட்டனர்....

பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 84 பேர் மீது அமலாக்க நடவடிக்கை

Editor
கோவிட் -19 நடவடிக்கைகளை மீறிய 84 பேர் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) திங்கள்கிழமை...

சிங்கப்பூரில் கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு பொது இடங்களில் மக்கள் கூட்டம்

Editor
சிங்கப்பூரில் உள்ளூர் அளவில் கிருமித்தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் இந்த சூழலில், கடந்த சில நாட்களாக பல்வேறு பொது இடங்களில் மக்கள் கூட்டம்...

பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை மீறி ஒன்றுகூடிய 15 பேரிடம் காவல்துறை விசாரணை

Editor
செராங்கூன் கார்டன் வேயில் உள்ள பப்பில், பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை மீறி ஒன்றுகூடியதாக, 21 முதல் 30 வயதுக்குட்பட்ட 15 பேரிடம்...

பெண் ஊழியரை தொடர்ந்து பின்தொடர்ந்த பாதுகாப்பு இடைவெளி தூதுவர் – போலீசில் புகார்

Editor
தெம்பனீஸில் உள்ள மால் ஒன்றில் வேலை செய்யும் 20 வயது பெண்ணை பின்தொடர்ந்ததாக சந்தேகத்தின்பேரில் பாதுகாப்பு இடைவெளி தூதுவர் மீது காவல்துறையிடம்...

சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட தவறிய 70 பேர் மீது விசாரணை

Editor
சிங்கப்பூரில் COVID-19 பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட தவறிய 70 பேர் மீது விசாரணை நடந்துவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த மே...

பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியதாக 52 பேர் பிடிபட்டனர் – காவல்துறை விசாரணை

Editor
சிங்கப்பூரில் COVID-19 பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை மீறியது தொடர்பில் மொத்தம் 52 பேர் பிடிபட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது....