சிங்கப்பூர் காவல் படை பொதுமக்களுக்கு எச்சரிக்கை – தெரியாத அழைப்புகள் மூலம் தொடர்புகொண்டு நிதி மோசடியில் ஈடுபடும் கும்பல்
சிங்கப்பூர் காவல் படை வியாழக்கிழமை அன்று (May 12) பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கியது. மோசடி செய்பவர்கள் தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்பு...