Scams

வெளிநாட்டு ஊழியர்களை ஏமாற்றிய பெண்.. தன் நண்பர்களையும் சேர்த்து விட்ட ஊழியர் – சிங்கப்பூரில் வேலைபார்த்த பெண்ணின் ட்ரிக்

Rahman Rahim
சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக இரு வெளிநாட்டு ஊழியர்களிடம் S$5,000 பணத்தையும் வாங்கி ஏமாற்றியதாக பெண் மீது புகார் எழுந்துள்ளது. நோய்வாய்ப்பட்ட...

சிங்கப்பூரில் 10 நாள் நடந்த அதிரடி சோதனை – 508 பேர் விசாரணை வளையத்தில்…

Rahman Rahim
பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் சுமார் 508 பேர் விசாரணையில் உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். சிங்கப்பூரில் 10 நாள் நடந்த அதிரடி...

சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் – தமிழகத்தை சேர்ந்தவர் புகார்

Editor
இந்தியாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையைச் சேர்ந்த துணைப்பேராசிரியரிடம் மோசடி செய்ததாக சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்தின் மீது காவல்துறை அதிகாரிகளால்...

குறைந்த விலைக்கு போன், அளவில்லா அழைப்புகள், S$5/மாதத் திட்டம் போன்ற மோசடி குறித்து போலீஸ் எச்சரிக்கை

Editor
போலி பேஸ்புக் விளம்பர மோசடி குறித்து சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) எச்சரிக்கை செய்துள்ளது....

வேலைவாய்ப்பு உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோர் மீது விசாரணை

Editor
மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 300க்கும் மேற்பட்டோர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது....

பண மோசடி: 300 பேரிடம் சிங்கப்பூர் காவல் படை விசாரணை!

Editor
  பண மோசடிகளில் ஈடுப்பட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் 16 வயது முதல் 74 வயதுக்கு உட்பட ஆண்கள், பெண்கள் என 300...

சிங்கப்பூரில் இரண்டு வாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 329 பேர் கைது

Editor
சிங்கப்பூரில் இரண்டு வாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் மொத்தம் 329 மோசடிகாரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

மோசடி முகவர்களால் வெளிநாட்டு ஊழியர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க வேண்டும்….

Editor
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூரில் வந்து பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இங்கு அதிக உரிமைகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது....

சிங்கப்பூரில் அதிகரித்த 10 வகையான மோசடி.. காவல்துறை புள்ளிவிவரம்

Editor
சிங்கப்பூரில் கடந்த ஆண்டில், 10 வகையான மோசடிகளில் சுமார் S$201 மில்லியனுக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது....

மோசடி குறித்து 230 சந்தேக நபர்களிடம் விசாரணை!

Editor
மோசடி தொடர்பாக குற்றங்களில் ஈடுபட்டதாக மொத்தம் 230 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை இன்று (டிசம்பர் 31) தெரிவித்துள்ளது....