Singapore Companies

“தமிழ்நாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ரூபாய் 31,000 கோடி முதலீடு”- சிங்கப்பூர் தூதரகம் அறிவிப்பு!

Karthik
  தமிழ்நாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ரூபாய் 31,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக சிங்கப்பூர் தூதரகம் அறிவித்துள்ளது. நடுவராக பழ.கருப்பையா பங்கேற்கும் ‘பொங்கல்...

“தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூபாய் 3,500 கோடிக்கு ஒப்பந்தம்”- சிங்கப்பூர் தூதரகம் தகவல்!

Karthik
  ‘தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024’ சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை (ஜன.07) தொடங்குகிறது. இரண்டு நாட்கள்...

சிங்கப்பூர்- தமிழ்நாடு பொருளாதார வட்டமேசைக் கூட்டத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்பு!

Karthik
தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனம் (Guidance TamilNadu) நேற்று (07/12/2022) சென்னையில் ஏற்பாடு செய்திருந்த சிங்கப்பூர்- தமிழ்நாடு பொருளாதார வட்டமேசைக்...

‘முன்னேறும் சிங்கப்பூர்’ இயக்கத்தின் இலக்கு – கிராப் நிறுவனத் தலைமையகத்தின் திறப்புவிழாவில் விளக்கமளித்த துணைப் பிரதமர் வோங்

Editor
சமூக மேம்பாட்டு இயக்கமான ‘முன்னேறும் சிங்கப்பூர்’ சமீபத்தில் தொடங்கப்பட்டது.அந்த இயக்கத்தில் தொழில்துறையினருக்கு பணி இருக்கிறது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்...

ஜூன் 14 முதல் இந்த நிறுவனங்களுக்கு அபராதமா? – பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க மனிதவள அமைச்சகம் அறிவிப்பு

Editor
சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள பணியிட மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு பிறகு பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை (June 14)...

வெளிநாட்டு ஊழியர்களின் பற்றாக்குறையால் திணறும் துப்புரவு நிறுவனங்கள் – “ஊழியர்கள் அதிகம் வேண்டும்” என வலுக்கும் கோரிக்கை

Rahman Rahim
ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக இயங்க முடியாமல் திணறுவதாக துப்புரவு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மலேசியா அந்நாட்டு எல்லைகளை முழுவதுமாக திறந்துள்ளது. இதனால் ஊழியர்களுக்கான...

குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ஊதிய ஊயர்வு!

Editor
சிங்கப்பூரின் தேசிய சம்பள மன்றம் 2021ம் ஆண்டில் குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான சம்பள முறை மாற்றத்தை, முத்தரப்பு பணிக்குழுவுடன் சேர்ந்து...

ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த, தேசிய ஊதிய மன்றம் முயற்சி!

Editor
கோவிட்-19 தாெற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட தொழில் நெருக்கடி நிலையை சரிசெய்ய முயற்சி செய்யும் நிறுவனங்கள், சம்பள குறைவு ஏற்பட்ட தொழிலாளர்களின்...

கோவிட்-19 தொற்றினால் வீழ்ச்சி கண்ட நிறுவனங்கள் எழுச்சிப் பெற MOM பங்களிப்பு!

Editor
சிங்கப்பூரில் செயல்படும் நிறுவனங்கள் கோவிட்-19 தொற்றுப் பரவலினால் சமுதாய நெருக்கடிக்குட்பட்டு பல்வேறு நஷ்டங்கள் மற்றும் வீழ்ச்சிகளை அடைந்துள்ளது. சிங்கப்பூரின் நிறுவனங்கள் வீழ்ச்சிகளிலிருந்து...