“தமிழ்நாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ரூபாய் 31,000 கோடி முதலீடு”- சிங்கப்பூர் தூதரகம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ரூபாய் 31,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக சிங்கப்பூர் தூதரகம் அறிவித்துள்ளது. நடுவராக பழ.கருப்பையா பங்கேற்கும் ‘பொங்கல்...