சிங்கப்பூரின் யிஷூன் வட்டாரத்தில் ஏராளமான வரி செலுத்தப்படாத சிகெரட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சிங்கப்பூர் சுங்கத்துறை நடத்திய அமலாக்க சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவையனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல்...
சுங்கவரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை லாரியில் கடத்திய குற்றச்சாட்டில் சிங்கப்பூர் நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் முஹம்மது ரிபாயி பின் மஸ்லான்...
சிங்கப்பூரிலிருந்து ASEAN நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கான ஒப்பந்தம் குறித்த தகவலை நிதி அமைச்சர் லாரன்ஸ் ஓங் வெளியிட்டார். ஹில்டன் சிங்கப்பூர்...
சிங்கப்பூர் சுங்கத்துறை (Singapore Customes) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மார்ச் 12- ஆம் தேதி அன்று அதிகாலை சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள்...
சிங்கப்பூரில் வரி செலுத்தப்படாத மொத்தம் 7,186 சிகரெட்டு அட்டைப்பெட்டிகள், ரொக்கத் தொகை S$14,898.65 மற்றும் மூன்று வாகனங்களை சிங்கப்பூர் சுங்கத்துறை கைப்பற்றியது....
சிங்கப்பூரில் போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து, நடைபெற்று வருகிறது. அதனை முறியடிக்கும் வகையில், குடிநுழைவு மற்றும் சோதனைச்...
லோயாங் டிரைவிற்கு அருகிலுள்ள தொழிற்பேட்டையில், கடந்த செவ்வாயன்று (டிசம்பர் 28) 3,200க்கும் மேற்பட்ட வரி செலுத்தப்படாத சிகரெட்டு அட்டைப்பெட்டிகளை சிங்கப்பூர் சுங்கத்துறை...