South Korea

இஸ்ரேலில் இருந்து தென் கொரிய இராணுவ விமானம் மூலம் 6 சிங்கப்பூரர்கள் மீட்பு

Rahman Rahim
இஸ்ரேலில் இருந்து ஆறு சிங்கப்பூரர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் தென் கொரிய இராணுவ விமானம் மூலம் நேற்று அக்....

செவியோரம் மரண ஓலம் எட்டிப் பாக்குதா? – தென்கொரிய கூட்ட நெரிசலில் சிக்கிய சிங்கப்பூரர்;மூச்சுத்திணறி தவித்த பரிதாபம்

Editor
தென்கொரிய கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.தென்கொரிய தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டம் நடைபெற்றது.கொண்டாட்டத்தில் மக்கள்அதிகளவில் பங்கேற்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.தலைநகர்...

கூட்ட நெரிசலில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் மரணம் – சிங்கப்பூரர்கள் யாரும் பாதிக்கப்பட்டனரா?

Rahman Rahim
சியோலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் சிங்கப்பூரர்கள் குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம்...

தென்கொரியாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இரங்கல்!

Karthik
தென்கொரிய நாட்டின் தலைநகர் சியோலுக்கு அருகே இடாவோன் பகுதியில் கடந்த அக்டோபர் 29- ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு நடைபெற்ற...

எட்டு நாட்கள் சுற்றுப்பயணம், அதில் ஏழு நாட்கள் கோவிட் தனிமைப்படுத்தலில் சென்றது – சிங்கப்பூர் தம்பதியினருக்கு நேர்ந்த சோகம் !

Editor
ஒரு சிங்கப்பூர் தம்பதியினர் எட்டு நாள் விடுமுறைக்காக தென் கொரியாவிற்கு சென்றுள்ளனர், ஆனால் இறங்கிய முதல் நாளிலேயே கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது....

தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இரவு விருந்தளித்த அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

Karthik
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, ஜூலை 5- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் வந்துள்ள தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் பார்க் ஜின்னுக்கு...

VTL திட்டத்தின்கீழ் பயணிக்கும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை

Editor
சிங்கப்பூரில் இருந்து தென் கொரியாவுக்கு VTL திட்டத்தின்கீழ் பயணிக்கும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை என்று சிங்கப்பூரில் உள்ள தென் கொரிய தூதரகம்...

நவம்பர் 15 முதல், இந்த நாட்டிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே சிறப்பு பயண ஏற்பாடு!

Editor
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பயணம் செய்வதற்காக சிங்கப்பூருக்கும், தென் கொரியாவிற்கும் இடையே, நவம்பர் மாதம் 15ஆம் தேதியிலிருந்து சிறப்பு பயண ஏற்பாட்டை தொடங்கவிருப்பதாக...

அத்தியாவசிய பயணத்தை மீண்டும் தொடங்க 4 நாடுகளுடன் இணைந்து சிங்கப்பூர் செயல்படுகிறது..!

Editor
ஐந்து அமைச்சர்களும் நேற்று ஒரு வீடியோ மாநாட்டிற்குப் பிறகு ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர், பொருட்கள் மற்றும் சேவைகளின் ஓட்டத்தை எளிதாக்குவதற்கான...

அச்சுறுத்தும் கொரோனா; சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் அண்மை நிலவரம்..!

Editor
சீனாவை பொறுத்தவரை இந்த கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தம் 80,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,943 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன....