Special articles

சிங்கப்பூருக்கு கட்டுமான வேலைக்காக வரலாமா?… ஊழியர்கள் படும்பாடு என்ன? சொல்ல மறந்த கதை!

Rahman Rahim
பொதுவாக அதிகமான தமிழ் ஊழியர்கள் வெளிநாடுகளில் கட்டுமான துறைகளில் வேலை செய்கின்றனர். குறிப்பாக சிங்கப்பூரில் அதிகம் என்றே கூறலாம். சிங்கப்பூருக்கு கட்டுமான...

ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் தலைவலி கொடுக்கும் “மூட்டைப் பூச்சி” – தப்பிக்கும் எஸ்பிரிமெண்ட் சக்ஸஸ்!

Rahman Rahim
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, மறைந்திருக்கும் ​​மூட்டைப் பூச்சி வெளியே வந்து உங்களைத் தாக்கும், அட என்னடா இது என்று உதறிவிட்டு...

சிங்கப்பூரில் உங்கள் இந்திய பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது எப்படி? வாங்க தெரிஞ்சிக்கலாம்!

Editor
சிங்கப்பூரில் உங்கள் இந்திய பாஸ்போர்ட் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்ப மையங்களில் ஏதேனும் ஒன்றில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்....

தடுப்பூசி போட்ட பின் இதய கோளாறுகள் ஏற்படுகின்றனவா?

Editor
சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டுள்ள ஃபைசர்-பயோண்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கும் இதய பிரச்சனைகளுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கக்கூடும் என்றாலும், அவை அரிதாகவே ஏற்படுகின்றன....

COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு செய்யக்கூடாதவை என்னென்ன?

Editor
கோவிட் -19 தடுப்பூசிக்கான சுகாதார அமைச்சக குழு திங்களன்று (ஜூலை 5) கோவிட் -19 தடுப்பூசியின் முதல் அல்லது இரண்டாவது டோஸை...

வேலை நேரத்திலும் பொதுமக்களுக்கு உதவிய வெளிநாட்டு ஊழியர்கள் – குவியும் பாராட்டு

Editor
சிங்கப்பூரில் மழை பெய்யும்போது குடைகளை கொண்டு பொதுமக்களுக்கு உதவிய ஊழியர்களின் செயல் வலைத்தளவாசிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது....

மன அழுத்தம் மற்றும் தனிமையில் வாடும் வெளிநாட்டு ஊழியர்கள் – வெளியே செல்ல எப்போது அனுமதி?

Editor
தங்கும் விடுதிகளில் கோவிட் -19 கிருமித்தொற்று பரவிய உச்சக் காலக்கட்டத்தில், வெளிநாட்டு ஊழியர்கள் மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டதாக அல்லது நீண்டகால தனிமையின்...

சிங்கப்பூரில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் – வர்த்தக நிகழ்வுகளில்…

Editor
நேரடி நிகழ்ச்சிகளை நடத்தும் நியமிக்கப்பட்ட இடங்களில், நிகழ்வுக்கு முன் சோதனையுடன் சுமார் 750 பேரை அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....

சிங்கப்பூரில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் – தெரிந்து கொள்வோம்!

Editor
திருமண விழாக்கள், திருமண வரவேற்புகள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளுக்கான உச்ச வரம்பு அடுத்த மாதத்திலிருந்து அதிகரிக்கும் என்று சிங்கப்பூரின் கோவிட் -19...

வெளிநாட்டு ஊழியர்களின் தனிமை, விரக்தி உணர்வுகளை போக்க 24 மணி நேர தொலைபேசி சேவை

Editor
உணர்வுபூர்வமான ஆதரவு தேவையுள்ள வெளிநாட்டு ஊழியர்கள், வரும் ஜூலை முதல் 24 மணி நேர தொலைபேசி ஹாட்லைன் மூலம் உதவி பெறலாம்....