சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட பொது இடங்களில் புகைபிடித்தவர்களுக்கு அபராதம்..!
சிங்கப்பூரில் சுமார் இருபதுக்கு மேற்பட்டோருக்கு, தடைசெய்யப்பட்ட இடங்களில் புகைபிடித்த குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெப்ப நிலை உணர்-கேமராக்களின் மூலம் அவர்கள், புகைபிடிக்கும்...