சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) ஆய்வக மற்றும் சில சுகாதார ஊழியர்களுக்கு குரங்கம்மை தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.சுகாதாரப்...
சிங்கப்பூரில், முழு தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 6 பேர் உணவங்காடி நிலையத்தில் உணவருந்தி பிடிபட்டனர். இதனை நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம்...
சிங்கப்பூருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதைத் திட்டத்தின் கீழ் வரும் பயணிகளின் TraceTogether செயலியில் அவர்களின் தடுப்பூசி தகுதி 30 நாட்கள்...
TraceTogether செயலியில் மற்றொரு ஊழியர், தனது தடுப்பூசி நிலையைப் பயன்படுத்த அனுமதித்ததாக வெளிநாட்டவர் ஒருவருக்கு 5 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....
விசா வைத்திருக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் ஆஸ்திரேலியா அந்நாட்டு எல்லைகளை முழுமையாக மீண்டும் திறக்க உள்ளதாக பிரதமர் ஸ்காட் மோரிசன்...
சிங்கப்பூரில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்கள் பிப்ரவரி 1 முதல் தனிப்பட்ட வழிபாட்டில் கலந்து கொள்ளலாம். கலாசாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகத்தால்...