சிங்கப்பூரில் சிக்கிய இந்திய ஊழியர் உட்பட 4 வெளிநாட்டு ஊழியர்கள்.. சட்டவிரோத வேலை – நிரந்தர தடை விதிக்கப்படலாம்

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக பணிபுரிந்த இந்திய ஊழியர் உட்பட 4 வெளிநாட்டு ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் உணவு விநியோகம் செய்யும் வேலையை பார்த்து வந்ததாக சொல்லப்பட்டுள்ளது. லிட்டில் இந்தியாவில் “தீபாவளி உணவு சந்தை” – முறுக்கு முதல் ருசியான பிரியாணி வரை இந்திய பாரம்பரியம் Foodpanda, Deliveroo ஆகிய நிறுவனங்களில் முறையான வேலை அனுமதியின்றி அவர்கள் பணிபுரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் இந்தியாவை சேர்ந்த அமானுல்லா … Continue reading சிங்கப்பூரில் சிக்கிய இந்திய ஊழியர் உட்பட 4 வெளிநாட்டு ஊழியர்கள்.. சட்டவிரோத வேலை – நிரந்தர தடை விதிக்கப்படலாம்