லாரி, சிற்றுந்து மற்றும் பைக் விபத்து: 27 வயதுமிக்க ஆடவர் மரணம் – பயணி ஒருவர் கைது
ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் சிற்றுந்து, லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை சம்பந்தப்பட்ட விபத்தில் சிக்கி 27 வயதுமிக்க ஆடவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்தார். இதனை அடுத்து, சிற்றுந்தில் பயணித்த 38 வயதுமிக்க ஆண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். “வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகப்படுத்த முடியாது” – நிறுவனங்களுக்கு அறிவுரை அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. ஆனால், அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். … Continue reading லாரி, சிற்றுந்து மற்றும் பைக் விபத்து: 27 வயதுமிக்க ஆடவர் மரணம் – பயணி ஒருவர் கைது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed