கட்டுமான தளத்தில் வாகனம் மோதி வெளிநாட்டு ஊழியர் மரணம் – தரையில் குந்தியிருந்தவருக்கு நேர்ந்த சோகம்

மாண்டாய் லேக் சாலைக்கு அருகில் உள்ள கட்டுமான தளத்தில் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து நேற்று முன்தினம் மார்ச் 9 அன்று காலை 11:45 மணியளவில் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்தால் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு அதிக சம்பளம்.. ஜூலை முதல் இதில் ஓட்டுநருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது. அன்று காலை … Continue reading கட்டுமான தளத்தில் வாகனம் மோதி வெளிநாட்டு ஊழியர் மரணம் – தரையில் குந்தியிருந்தவருக்கு நேர்ந்த சோகம்