அனைத்து உணவகங்கள், காப்பிக்கடைகளில் ஜூன் 1 முதல் கடும் நடவடிக்கை – மீறினால் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம்

சிங்கப்பூரில் அனைத்து உணவக நிலையங்கள், காபி கடைகள் மற்றும் உணவு அங்காடிகளில் அமர்ந்து சாப்பிடுபவர்கள் தங்கள் தட்டுகள் மற்றும் கப்புக்கள் என அனைத்தையும் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற நடைமுறை கடந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இருந்து வருகிறது. அவ்வாறு செய்யத் தவறும் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்பதும் அறிந்த ஒன்றுதான். ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் முன்னாள் அர்ச்சகர்க்கு 6 ஆண்டுகள் சிறை ஆனால், இனி அதனை செய்ய … Continue reading அனைத்து உணவகங்கள், காப்பிக்கடைகளில் ஜூன் 1 முதல் கடும் நடவடிக்கை – மீறினால் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம்