சிங்கப்பூரை விட சிறந்த வேலை, குறைந்த வாழ்க்கைச் செலவுகள்.. ஆஸ்திரேலியாவுக்கு படையெடுக்கும் இந்திய, சிங்கப்பூர் மக்கள்

இந்தியா, சிங்கப்பூர் உட்பட ஆசியாவில் இருந்து அதிகமான புலம்பெயர்ந்தோர் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குச் இடம்பெயர திட்டமிட்டுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டில் தனது எல்லைக் கட்டுப்பாடுகளை முற்றிலுமாக ஆஸ்திரேலியா நீக்கிய பின்னர் வெளிநாட்டவர்கள் அதிகமானோர் இடம்பெயருவதாக சொல்லப்பட்டுள்ளது. சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் இனி “தானியங்கு பாதைகள்” – முன்பதிவு, பாஸ்போர்ட்டை தேவையில்லை கோவிட்-19 தொற்று காலத்தின் போது, ​​ஆஸ்திரேலியா அதன் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதால் திறமையான புலம்பெயர்ந்தோரால் கிட்டத்தட்ட இரண்டு … Continue reading சிங்கப்பூரை விட சிறந்த வேலை, குறைந்த வாழ்க்கைச் செலவுகள்.. ஆஸ்திரேலியாவுக்கு படையெடுக்கும் இந்திய, சிங்கப்பூர் மக்கள்