வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – “சட்டம் தன் கடமையை செய்தது”

சிங்கப்பூர் கெலாங் ஹோட்டலில் தனது காதலியை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு ஊழியருக்கு கடந்த பிப்ரவரி 28 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 35 வயதான பங்களாதேஷ் நாட்டவரான அகமது சலீமுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. பெண்களிடம் சில்மிஷ சீண்டலில் ஈடுபட்டு பிடிபட்ட இரு இந்திய நாட்டவர்கள் மரண தண்டனைக்கு எதிராக அவர் செய்த மேல்முறையீடு, 2022 ஆம் ஆண்டு ஜனவரி … Continue reading வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – “சட்டம் தன் கடமையை செய்தது”