வெளிநாட்டு ஊழியர்களே… மூட்டைப்பூச்சி தாக்குதல் வழக்கத்தைவிட 30% அதிகரிக்குமாம்

சிங்கப்பூரில் மூட்டைப்பூச்சி வழக்கத்தைவிட 30 சதவீதம் அதிகரிக்கும் என்று முக்கிய பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு விடுமுறை காலம் முடிந்த பிறகு வழக்கமான உச்சநிலையை விட மூட்டைப்பூச்சியின் தாக்குதல் அதிகம் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. “வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகப்படுத்த முடியாது” – நிறுவனங்களுக்கு அறிவுரை அதிகமானோர் வெளிநாடுகளுக்கு சென்றுவரும் காரணத்தால் இது அதிகரிக்குமென கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மூட்டைப்பூச்சிகள் ஏற்கனவே அதிகமாக இருக்கும் என்பது நாம் … Continue reading வெளிநாட்டு ஊழியர்களே… மூட்டைப்பூச்சி தாக்குதல் வழக்கத்தைவிட 30% அதிகரிக்குமாம்