பெண்ணின் சக்கர நாற்காலியை எட்டி உதைத்து ரகளை செய்த கிளினிக் ஊழியர் – வீடியோ வைரல்: விசாரணை

புக்கிட் பாத்தோக்கில் உள்ள கிளினிக் ஒன்றில் நேற்று திங்கள்கிழமை (ஏப். 18) இரண்டு பெண்கள் இடையே நடந்த கடும் வாக்குவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது மகனுடன் இருந்த பெண்ணின் சக்கர நாற்காலியை, எவர்ஹெல்த் ஃபேமிலி கிளினிக் மற்றும் சர்ஜரியைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கோபத்தில் உதைக்கும் வீடியோ பரவி வைரலானது. வெளிநாட்டு ஊழியர்களின் பற்றாக்குறையால் திணறும் துப்புரவு நிறுவனங்கள் – “ஊழியர்கள் அதிகம் வேண்டும்” என வலுக்கும் கோரிக்கை … Continue reading பெண்ணின் சக்கர நாற்காலியை எட்டி உதைத்து ரகளை செய்த கிளினிக் ஊழியர் – வீடியோ வைரல்: விசாரணை