சாங்கி விமான நிலையத்தில் நடப்புக்கு வந்த புதிய சோதனை.. பிடிபட்ட பயணிகள் பலருக்கு அபராதம்
சிங்கப்பூரின் விமான நிலையம் உட்பட பல இடங்களில் அதிரடி சோதனைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். அதன் ஒருபகுதியாக, கடந்த டிசம்பர் பிற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சாங்கி விமான நிலையத்தில் மின்-சிகரெட்டுகளை வைத்திருந்த மொத்தம் 177 பேர் பிடிபட்டனர். சிங்கப்பூரில் வேலை.. நல்ல சம்பளம்.. எந்த நாட்டினரும் விண்ணப்பிக்கலாம் அதில் 61 நபர்களுக்கு பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. அது குறித்து அதிகாரிகளிடம் அறிவிப்பு செய்து, அதனை அப்புறப்படுத்திய காரணத்தால் … Continue reading சாங்கி விமான நிலையத்தில் நடப்புக்கு வந்த புதிய சோதனை.. பிடிபட்ட பயணிகள் பலருக்கு அபராதம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed