சிங்கப்பூர் சுற்றுலா பேருந்து கடும் விபத்து: சென்னையை சேர்ந்தவர் மரணம் – குடும்ப உறுப்பினர்கள் காயம்

சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூருக்கு 28 பயணிகளுடன் சென்ற சுற்றுலாப் பேருந்து, மோட்டார் சைக்கிளுடன் மோதி கடும் விபத்து ஏற்பட்டது. மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் மெலக்கா வட்டாரத்திற்கு அருகே நேற்று (ஜன.13) அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. “மகிழ்ச்சி குறைவு” என சொல்லும் சிங்கப்பூரர்கள்.. அதிக சம்பளம் வாங்குவோர் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர் – ஆய்வு இதில் சென்னையைச் சேர்ந்த 17 வயது பெண் சுற்றுலாப் பயணி … Continue reading சிங்கப்பூர் சுற்றுலா பேருந்து கடும் விபத்து: சென்னையை சேர்ந்தவர் மரணம் – குடும்ப உறுப்பினர்கள் காயம்