“டெல்லி முதலமைச்சரின் பதிவில் எந்த உண்மையும் இல்லை” – சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் விளக்கம்

இந்தியாவின் தலைநகரான டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மே 18 வெளியிட்ட ட்விட்டர் பதிவில் மாறுபாடு அடைந்துள்ள கோவிட்-19 வைரஸின் புதிய வகை சிங்கப்பூரில் உருவாகியுள்ளது என்று கூறியிருந்தார். இது இந்தியாவில் மூன்றாவது கோவிட் அலையை உண்டாகும் எனவும், அது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறியிருந்தார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து வருத்தமளிக்கிறது – சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் மேலும், சிங்கப்பூர் நாட்டுடனான விமான போக்குவரத்தையும் நிறுத்தும்படி … Continue reading “டெல்லி முதலமைச்சரின் பதிவில் எந்த உண்மையும் இல்லை” – சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் விளக்கம்