சிங்கப்பூரில் மீண்டும் சர்க்யூட் பிரேக்கர் எனும் அதிரடி திட்டமா..? – உண்மை என்ன?

சர்க்யூட் பிரேக்கர் எனும் அதிரடி திட்டம் மீண்டும் அமல்படுத்தப்போவது தொடர்பான வதந்திகள் இணையத்தில் தீயாக பரவியது. இந்நிலையில், அது போன்ற செய்திகள் பொய்யானவை என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று (டிசம்பர் 11) ஃபேஸ்புக்கில் தெளிவுபடுத்தினார். லிப்ட்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர் – பயிற்சி பெறாத ஊழியரை பலியாக்கிய பொறியாளர் இவ்வாறான போலி செய்திகள் இணையத்தில் பரவுவது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். அதே போல … Continue reading சிங்கப்பூரில் மீண்டும் சர்க்யூட் பிரேக்கர் எனும் அதிரடி திட்டமா..? – உண்மை என்ன?