சிங்கப்பூர்: 15 யுஷுன் இண்டஸ்ட்ரியல் ஸ்ட்ரீட் 1க்கு அருகில் இன்று (ஏப்ரல் 27) காலை பிரைம் மூவர் கனரக வாகனம் இந்திய ஊழியர் ஒருவர் மீது ஏறியதில் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். 39 வயதான சண்முகம் ஜோதி என்ற அந்த ஓட்டுநர், கனரக வாகனத்தை நிறுத்தி விட்டு கட்டுப்பாட்டு பிரேக் போட மறந்துவிட்டதாக கூறப்படுகிறது. Breaking: சிங்கப்பூரில் இறுதியாக தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் கே. தர்மலிங்கம்… சட்டம் தன் கடமையை … Continue reading தான் ஓட்டிய கனரக வாகனம் தனக்கே எமனாய் வந்த சோகம் – தமிழக ஊழியர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed