சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி இளைஞரின் மரண தண்டனை வழக்கு: ஜன.24 மேல்முறையீடு விசாரணை என்ன ஆனது?

இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசிய போதைப்பொருள் கடத்தல்காரர் நாகேந்திரன் கே.தர்மலிங்கத்தின் மேல்முறையீட்டு விசாரணை நேற்று திங்கட்கிழமை (ஜன.24) நடைபெற இருந்தது. ஆனால், அந்த வழக்கு விசாரணை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிசயம் கண்டிப்பா நடக்கும் என நம்பி இருக்கும் அக்கா… சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு மரண தண்டனை ரத்தாகுமா? நாகேந்திரனின் வழக்கறிஞர் திரு எம். ரவிக்கு பதிலாக இந்த வழக்கை நடத்த உள்ள புதிய வழக்கறிஞர் திருமதி வயலட் … Continue reading சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி இளைஞரின் மரண தண்டனை வழக்கு: ஜன.24 மேல்முறையீடு விசாரணை என்ன ஆனது?