குடும்ப விழாவுக்கு வந்த சிங்கப்பூர் முதலாளிகளை நெகிழ வைத்த தொழிலாளி!

  புதுக்கோட்டையில் குடும்ப விழாவுக்கு வருகை தந்த சிங்கப்பூர் முதலாளிகளுக்கு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி தொழிலாளி ஒருவர் உற்சாக வரவேற்பை அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரத்த தானம் செய்த வெளிநாட்டு ஊழியர்கள்! தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். மகன்களின் காதணி விழாவுக்காக சொந்த ஊருக்கு திரும்பிய தமிழரசன், தான் பணியாற்றிய வரும் சிங்கப்பூர் … Continue reading குடும்ப விழாவுக்கு வந்த சிங்கப்பூர் முதலாளிகளை நெகிழ வைத்த தொழிலாளி!